My first song

1403

Музыка создана Natraj Rajiv с помощью Suno AI

My first song
v3.5

@Natraj Rajiv

My first song
v3.5

@Natraj Rajiv

Текст песни
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
Стиль музыки
A sad melody with flute, violin, thabela,

Вы могли бы

Кавер на песню Наша встреча
v4

Создано пользователем FRED 67IL с помощью Suno AI

Кавер на песню Maryam Tere Ishq Mein
v4

Создано пользователем Faheem Shah FM с помощью Suno AI

Кавер на песню Ro
v4

Создано пользователем Ahmad Jalkama с помощью Suno AI

Кавер на песню 4 scudetto della roma
v4

Создано пользователем Vasco Mancini с помощью Suno AI

Похожие плейлисты

Кавер на песню luca2
v4

Создано пользователем JO JOYO с помощью Suno AI

Кавер на песню Juan el talciguin
v4

Создано пользователем Luis Hernandez с помощью Suno AI

Кавер на песню Die letzte Kriegerin (Dschingis Khan) 32 VIII
v4

Создано пользователем Rüdiger Großer с помощью Suno AI

Кавер на песню Ruben2
v4

Создано пользователем Marquiño El PaNa с помощью Suno AI