My first song

1354

Музыка создана Natraj Rajiv с помощью Suno AI

My first song
v3.5

@Natraj Rajiv

My first song
v3.5

@Natraj Rajiv

Текст песни
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
Стиль музыки
A sad melody with flute, violin, thabela,

Вы могли бы

Кавер на песню Цыплёнок
v4

Создано пользователем Vahtang Roshal с помощью Suno AI

Кавер на песню Nie zabieraj światła
v5

Создано пользователем Jerzyna K с помощью Suno AI

Кавер на песню Coffee Means Cappuccino
v4

Создано пользователем Anders Borlid с помощью Suno AI

Кавер на песню Hetvenhatos sztori
v4

Создано пользователем Gabriella Nagy с помощью Suno AI

Похожие плейлисты

Кавер на песню Die letzte Kriegerin (Temüjin und Dschamucha) Teil 4 Mongolian II
v5

Создано пользователем Rüdiger Großer с помощью Suno AI

Кавер на песню Kolokán szálló
v4

Создано пользователем jános Csatai с помощью Suno AI

Кавер на песню Die letzte Kriegerin (Temüjin und Dschamucha) Teil 6 VI
v5

Создано пользователем Rüdiger Großer с помощью Suno AI

Кавер на песню ZWIERCIADŁO TWYCH OCZU
v5

Создано пользователем Jerzyna K с помощью Suno AI