My first song

1338

Musik erstellt von Natraj Rajiv mit Suno AI

My first song
v3.5

@Natraj Rajiv

My first song
v3.5

@Natraj Rajiv

Text
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
Musikstyle
A sad melody with flute, violin, thabela,

Du magst vielleicht

Cover des Liedes ابراهيم
v4

Erstellt von اسيل ابراهيم عبد العزيز 11علمي 2 mit Suno AI

Cover des Liedes Tengerparti Szív
v4

Erstellt von János Éliás mit Suno AI

Cover des Liedes 13
v4

Erstellt von Gustav von Holst mit Suno AI

Cover des Liedes غعغ
v4

Erstellt von Bana Mohammad mit Suno AI

Verwandte Playlist