My first song

1349

Music Created By Natraj Rajiv With Suno AI

My first song
v3.5

@Natraj Rajiv

My first song
v3.5

@Natraj Rajiv

Lyrics
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
Style of Music
A sad melody with flute, violin, thabela,

You Might Like

Cover of the song Desde Chacté
v4

Created By Luis Hó With Suno AI

Cover of the song Zostańmy tu do końca dnia
v5

Created By Jerzyna K With Suno AI

Cover of the song j
v4

Created By Info.ParhamAndyOrg With Suno AI

Related Playlist

Cover of the song Tovább Előre
v4

Created By J H With Suno AI

Cover of the song Kuanjegro
v4

Created By Carmelo Garcia Villamizar With Suno AI

Cover of the song TO JESZCZE NIE MAT
v5

Created By Jerzyna K With Suno AI

Cover of the song 13
v4

Created By Gustav von Holst With Suno AI