My first song

1401

Music Created By Natraj Rajiv With Suno AI

My first song
v3.5

@Natraj Rajiv

My first song
v3.5

@Natraj Rajiv

Lyrics
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
Style of Music
A sad melody with flute, violin, thabela,

You Might Like

Cover of the song Mauro
v4

Created By Yansel Vazquez With Suno AI

Cover of the song Chrome Rumble
v4

Created By Claudio Delgado With Suno AI

Related Playlist

Cover of the song Mapa Dado Vuelta
v4

Created By Veronica Gamboa With Suno AI

Cover of the song Cualquier Martes
v4

Created By jafeth Villavicencio With Suno AI