My first song
v3.5

@Natraj Rajiv

My first song
v3.5

@Natraj Rajiv

歌詞
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
音楽のスタイル
A sad melody with flute, violin, thabela,

よろしければ

曲のカバー V
v4

Mihaalmaz34 Almaz が Suno AI を使用して作成しました

曲のカバー Neon Fire
v5

Jerzyna K が Suno AI を使用して作成しました

曲のカバー Бауырларым
v4

meirlan zhumahan が Suno AI を使用して作成しました

関連プレイリスト

曲のカバー Castle Wall Lightning
v4

hfhj hjk が Suno AI を使用して作成しました

曲のカバー Brz Život
v4

Strahinja Strahinovic が Suno AI を使用して作成しました

曲のカバー Kasia! Kasieńka!
v5

slawomir が Suno AI を使用して作成しました