சிங்கப்பூரில் தொடங்கிய நம் பயணம் சில வார்த்தைகள் இல்லாமல் ஆனோம் நாம் நெருக்கம் மீனின் சிரிப்பில் மலர்ந்த இந்த நட்பு.. ஏராளம் நினைவுகள் என் உள்ளம் இருக்கிறது
முதல் நாள் அக்வேரியத்தில் மீனை பார்த்த தருணம் என் , நம் நட்பு மலர்ந்த தருணம் அந்த நொடியிலே ஆனோம் நாமே ஆயுள் முழுதும் இணைந்த நண்பர்களே
நான் சேர்ந்த நாள்கள்.. நம் மனதில் பாடல், பேசிய தருணங்கள், நீ விடைபெற்ற நேரம்.. உடைந்தது என் மனம் ஆனால் அந்த வலி தான் நம்மை சேர்த்தது
சிங்கப்பூரில் தொடங்கிய நம் பயணம் சில வார்த்தைகள் இல்லாமல் ஆனோம் நாம் நெருக்கம் மீனின் சிரிப்பில் மலர்ந்த தருணம் ஏராளம் நினைவுகள் என் உள்ம்ம்
நீ கொடுத்த அன்பு ,தந்தை போலே, நீ என்னை பார்த்து கொண்டை குழந்தை போல.இப்போது என் வாழ்வில் ஆசீர்வாதம் உன் பெயரே, என் Shreyuu
உன் பாசம் தான் என் உயிரின் சாந்தம் இந்த பந்தம் என்றும் மாறாமல் நீட்க நம் கதை பாடல் ஆகி வாழ்க