เนื้อเพลง
பெண் : நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில்
கிடக்க நான்தான் விரும்புறேன்
பெண் : நெடுங்காலம் நான்
புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நினைச்சேன்
நோில் வந்த ஆண்டவனே
ஆண் : ஊரறிய உனக்கு
மாலையிட்ட பிறகு ஏன்மா
சஞ்சலம் உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும் ஒன்றாய்
சங்கமம்
பெண் : செவ்விளனி நான்
குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன்
உயிா்தான்
ஆண் : கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்
பெண் : இனிவரும் எந்தப்
பிறவியிலும் உனைச் சேர
காத்திருப்பேன்
ஆண் : விழிமூடும் இமை
போல விலகாமல்
வாழ்ந்திருப்பேன்
பெண் : உன்னப் போல
தெய்வமில்ல உள்ளம்
போல கோவில் இல்ல
தினந்தோறும் அா்ச்சனை
தான் எனக்கு வேற வேலை இல்ல