歌詞
சிறகை விரிக்கும் பறவைகளே கொஞ்சம் கேளுங்க
ஒரு குட்டி கதை சொல்லப் போறேன் கொஞ்சம் கேளுங்க
ஏழை வீட்டின் அப்பா வரம் ஒன்னு கேட்டாரா, கடவுள் கிட்ட
இந்த ஏழை வீட்டில் ஒரு இளவரசி வேணும்னு கேட்டாராம்
கடவுளும் வச்சுக்கோன்னு கொடுத்து விட்டாரா
அவள் பெயர் ரேஷ்மா அவள் பெயர் ரேஷ்மா அவள் பெயர் ரேஷ்மா அவள் பெயர் ரேஷ்மா
வீரத்திலும் விவேகத்திலும் வளர்ந்த நம் இளவரசி ஒரு ராஜகுமாரன் பார்த்தாலாம்
ராஜகுமாரன் இளவரசிய பார்க்க இளவரசி ராஜகுமாரன பார்க்க வெட்கத்தோட காதலும் வந்தது
இருமனமும் ஒரு மனமாய் மாறியதே பல தடைகள் தாண்டி ராஜகுமாரன் ராஜகுமாரின் கைப்பிடித்தார்
ராஜகுமாரியின் பிறந்தநாள் இன்று என்றும் வாழனும் வாழனும் சந்தோஷமாக
வானத்தின் பறவைகளே வாழ்த்துக்கள் சொல்லுங்க பூமியின் ஜீவன்களே வாழ்த்துக்கள் சொல்லுங்க என் இளவரசியின் பிறந்தநாள் இன்று வாழ்த்துக்கள் சொல்லுங்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரேஷ்மா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரேஷ்மா