வாழ்வின் இலக்கணத்தை சொல்லிதந்தாய் சிறி அண்ணா மக்கள் சேவையை உயிராய் கொண்டாய் சிறி அண்ணா. மனதில் தோன்றும் எண்ணங்களை செயலின் செய்தாய் சிறி அண்ணா.
அமைப்புக்கள் எத்தனை எத்தனை. அதிலுந்தன் கால்தடம் கால்தடம். கிராமத்தின் தலைமை ஆனாய். ஆலயத்தின் செயல் வடிவம் ஆனாய். சென்பகத்தின் இணைப்பு ஆனாய்.
எத்தனை எத்தனை சேவைகள் செய்து மக்களின் மனங்களில் இடம் பிடித்தாய் அண்ணா.
மக்களின் பாதைகள் அமைக்க எத்தனை எத்தனை பேருடன் கதைத்திருப்பாய் அண்ணா.
எத்தனை எத்தனை அனர்த்தங்கள வரினும் அத்துனை பேருக்கும் உதவிருப்பாய் அண்ணா தினம்தினம் உன் சபேச்சு அத்தனையிலும் ஊர்பேச்சு சுயனலமில்லாதா உன் எண்ணம். பொது நலம் என்றே உன் கொள்கையை
உன் புகழ்பாடும் இன்னாளில் ஊர் போர்றி பாடும் என்னாளும் என்னாளும் என்னாளும்
Stile di musica
ஆரம்ப இசை ஆலாபனை தபேலா கோரஸ் துள்ளல் இசை பாடல் வேண்டும்